பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபான சாலை கடந்த 7 வருட காலமாக அனுமதிப்பத்திரமின்றி இன்றி இயங்கி வருவதாகவும் , அதனால் பாடசாலை மாணவர்கள் , வணக்கஸ்தலங்களுக்கு வழிபாட்டுக்கு வருவோர் அனா பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் , குறித்த மதுபான சாலைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் … Continue reading பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed